Oct 17, 2009

பிடித்த கவிதை !

அனுபவம் என்பது நாம் விரும்பியது கிடைக்காதபோது கிடைப்பது !

படித்ததில் பிடித்தது !

கனவைக் கனவாகவே வைத்திருப்பவனின் கனவுகள் இருந்தாலென்ன, தொலைந்தாலென்ன?

நீங்கள் உறங்கும்போது காண்பது அல்ல கனவு ! உங்களை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு !!